> குருத்து: கருத்தரங்கம் - மாருதி தொழிலாளர்களிடமிருந்து அனுபவம் கற்போம்!

November 16, 2011

கருத்தரங்கம் - மாருதி தொழிலாளர்களிடமிருந்து அனுபவம் கற்போம்!


மாருதி கார் தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம்!
பாடம் கற்போம்! முதலாளித்துவத்திற்கு சவக்குழி வெட்டுவோம்!

கருத்தரங்கம்

20.11.2011

ஞாயிறு காலை 10.00 மணி

சீனிவாசா திருமண மண்டபம்
கல்லறை பேருந்து நிலையம் அருகில்
பூந்தமல்லி
*************************************

நிகழ்ச்சி நிரல்

தலைமை:

தோழர்.சி.வெற்றிவேல் செழியன்
அமைப்புச் செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை:
மாருதி தொழிலாளர்களின் வெற்றி;
அனுபவம் கற்போம்!

தோழர் பா.விஜயகுமார்
பொருளாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

வால்ஸ்ட்ரீட் முற்றுகை;
திணறும் முதலாளித்துவத் தலைமை பீடம்!

தோழர் சுப.தங்கராசு
பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

நன்றிரை:

தோழர் இரா.ஜெயராமன்
இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு
**************************************

தொடர்புக்கு:

தோழர் அ.முகுந்தன், 110,2 ஆம் தளம்
மாநகராட்சி வணிக வளாகம், 63, என்.எஸ்.கே சாலை
கோடம்பாக்கம், சென்னை -24. தொ.பே: 9444834519

அனைவரும் வருக! அனுபவம் பெறுக!

0 பின்னூட்டங்கள்: