> குருத்து: வன்கொடுமை வழக்குகள் நிலவரம்!

February 16, 2013

வன்கொடுமை வழக்குகள் நிலவரம்!

இந்தியாவில் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் (2010 வரைக்கும்)

21 ஆண்டுகளில் பதிவு செய்த வழக்குகள் - 1,26.593
நிலுவை வழக்குகள் எண்ணிக்கை - 1,00,98
தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்குகள் - 25573
தண்டிக்கப்பட்ட வழக்குகள் - 8628 (6.8%) மட்டுமே!

இதுவே தமிழ்நாட்டில்

21 ஆண்டுகளில் பதிவு செய்த வழக்குகள் - 3635
வாபஸ் வழக்குகள் - 30
நிலுவை வழக்குகள் எண்ணிக்கை - 2839
தீர்ப்பு அளிக்கப்பட்ட வழக்குகள் - 766
தண்டிக்கப்பட்ட வழக்குகள் - 189 (5.2%) மட்டுமே!

(ஆதாரம்: மைய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரத்துக்கான அமைச்சகம் வன்கொடுமைச் சட்டம் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை.)

- 'ஆதிக்க சாதி வெறி கும்பலின் அவதூறுகள்' - புதிய ஜனநாயகம் கட்டுரையிலிருந்து...


0 பின்னூட்டங்கள்: