> குருத்து: மழை!

December 8, 2013

மழை!

கடையில் பலசரக்கு வாங்கும் பொழுது... ஒரு நடுத்தர வயது அம்மா கடைக்காரரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

"மழை பெய்தால், எங்கள் வீட்டில் எல்லா பக்கமும் ஒழுகும். வீட்டிற்கு வந்த தண்ணியை அள்ளி அள்ளி வெளியில் ஊத்துவதற்கே வேலை சரியாக இருக்கும். மழை பெய்யும் நாளில் சமைக்கமுடியாது. அன்னைக்கு பட்டினி தான். தூங்கமுடியாது. ஏதாவது குறைஞ்ச வாடகைக்கு ஒரு சின்ன அறையா, ஒழுகாம இருந்தா போதும்! நானும் என் இரண்டு பிள்ளைகளும் இருந்துக்கிருவோம். ஒரு வீடு பார்த்து சொல்லுங்க" என்றார்.

0 பின்னூட்டங்கள்: